டிவி சேனல்களில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு சேனல் விஜய்டிவி. இதில் உள்ள முக்கிய நிகழ்ச்சி ‘கலக்கப் போவது யாரு’ என்பதாகும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில்...
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பில் துபையைச் சேர்ந்த 5 பேருக்கு தொடர்பு இருந்ததாகக் கண்டறியப் பட்டு, அவர்கள் கைது செய்யப் பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஏப்.21ம் தேதி...
உத்தரப்பிரதேச மாநிலம் கோவில் நகரமான வாரணாசியில் சாலையில் மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பது, சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் என அவ்வப்போது வாகன ஓட்டிகளுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதை...
பெங்களூரில் IMA Jewels என்ற பெயரில் நகை சீட்டு மற்றும் நிதிநிறுவனம் நடத்தி பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து 2 ஆயிரம் கோடியை வசூலித்து மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் ஏழு...
மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபரின் மகளுக்குத்தான் சென்னை பெருங்குடி அப்பல்லோவில் இந்த கொடுமை அரங்கேறி உள்ளது..! பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த பெண்...
பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல இருக்கிறார். இரண்டு நாள்...
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தனது 19 வயது மகள் காணாமல் போனதாக திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....
நிலாவில் இதுவரை எந்த நாடும் மேற்கொள்ளாத ஆய்வை இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இதற்கான சந்திரயான்-2 ஆய்வு விண்கலத்தை அடுத்த மாதம் 15-ஆம் தேதி இஸ்ரோ...
அதிதீவிர புயல் வாயு திசைமாறியிருப்பதால், தற்போதுள்ள நிலவரப்படி குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான வாயு புயல், வடக்கு-வடமேற்கு...
பேருந்துகள், மற்றும் கனரக சரக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு எந்த வித குறைந்தபட்ச கல்வித்தகுதியும் தேவையில்லை என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்...