வாரணாசி விமான நிலையத்தில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பின்னர் வாரணாசியில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தையும் மோடி தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, பாஜக...
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,...
இன்று மாணிக்கவாசகரின் குரு பூசை. இன்று நாம் மாணிக்கவாசகர் பாடிய எம்பாவாய் பற்றி அறிய உள்ளோம். திருவெம்பாவை, 900 ஆயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது. “தமிழ் மந்திரம்” என்ற...
மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன்பாப்பாக்குடி கண்மாயை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவனியாபுரத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அயன்பாப்பாக்குடி கண்மாய்,...
சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலுரை அளித்தப்பின், 28 புதிய அறிவிப்புக்ளை வெளியிட்டார். அதில் சேலம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி இன விருத்தி பண்ணை 48 கோடியே 81 லட்சம்...
கேரள மாநிலம் புனலூர் பகுதியில் கோட்டக்கல் கலைநாடு ஜீவா ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சென்றுவருகின்றனர். இந்நிலையில்,செங்கோட்டையில் இருந்து புனலூர் நோக்கி...
பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல், தங்கம், இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள், இறக்குமதி முந்திரி கொட்டைகள், பிவிசி பைப்புகள், வினைல் புளோரிங் சாதனங்கள், டைல்ஸ், உலோக பிட்டிங்குகள், ஆட்டோ...
மத்திய பட்ஜெட் தொடர்பாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் தென்னிந்திய தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு, அந்நிய நேரடி...
விவசாயிகள் செலவு பிடிக்காத, ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக, நிர்மலா...
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் இன்றைய பெரும் கவலையே, பிளாஸ்டிக்கை எப்படித்தான் ஒழிப்பது என்பதுதான்! குறிப்பாக, கடல்களில் மிதக்கும் டன் கணக்கிலான பிளாஸ்டிக் பொருட்கள் அங்கிருக்கும் உயிரினங்களுக்கும் செடி-கொடிகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளன....