மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கான பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். சிறு மற்றும்...
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 4 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் படிவம், அந்நியச் செலாவணி மோசடி, கரண்ட் அக்கவுண்ட் விதிமுறைகளைப் பின்பற்றாமை ஆகியவற்றைப் பின்பற்றாததால்...
மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அதில் பெண்களுக்கான பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். சுய உதவிக்குழுக்களில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை, நான்கு நாட்களில் சுமார் 3 லட்சத்து 45 பேர் தரிசனம் செய்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் வைபவம் வெகு...
மும்பை விமான நிலையத்தில் ஓடுதளத்தில் சிக்கியிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் மீட்கப்பட்டுள்ளது. அந்த விமானம் தரையிறங்கும் போது கனமழை காரணமாக ஓடுதளத்தை விட்டு விலகியது. எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உள்பட...
பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் மோடி...
தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381...
டிக்டாக் செயலியைத் தடை செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. டிக்டாக் செயலியால் கலாச்சார சீர்கேடுகள், விபரீதங்கள் நடப்பதாகக் கூறி அதைத் தடை...
ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று தொடங்குவதை முன்னிட்டு, ஒடிசாவின் பூரி நகரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வைணவத் தலம்...
தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.பெ.சாமிநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவருக்குப்...