சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் -1...
காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலை தரிசனத்திற்கு வரும், பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அவற்றை மேலும் அதிகப்படுத்துவது பற்றியும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். இந்த...
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதர் கடைசி 10 நாட்கள் மட்டுமே நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்...
ஆந்திராவில் மீன் சந்தையில் விற்பனைக்கு வந்த அமெரிக்க ஓணானை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மச்சிலிப்பட்டினம் என்ற இடத்தில் உள்ள மீன் விற்பனைச் சந்தையில் அமெரிக்காவைச் சேர்ந்த இகுவானா என்ற ஓணான்...
பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில், 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தி.மு.க. உள்ளிட்ட 16 கட்சிகள் எதிர்ப்பும், பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட...
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய நடைபெறும்...
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு...
500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை தயார் என்று ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட மும்மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய...
சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப காஷ்மீரில் மக்களின் சுய நிர்ணய உரிமையை இந்தியா மதிக்க வேண்டும் என்றும், அளவுக்கு அதிகமான படைகளை பயன்படுத்தி இணைய சேவையை முடக்கி வருவதாகவும் மனித...
சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு எரிவாயு சுழலி மின் நிலையங்கள், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி...