உரிய ஆவணங்கள் இன்றி தூத்துக்குடிக்கு கடல் வழியாக கப்பலில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப்பிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து...
2010 ஆம் ஆண்டு கோவையில் பள்ளிக் குழந்தைகள் இருவரைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தொடர்புடைய மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை...
பொது மக்கள் ஆவின் பால் பாக்கெட் கவர்களை முகவர்களிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத...
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சோமஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிலைக்...
பசுமை வழிச்சாலை திட்ட விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களும் ஆகஸ்ட் 7ம் தேதி ஒன்றாக விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைத் திட்டம்...
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு...
அரசு கேபிள் கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு. எந்தெந்த சேனல்கள் இந்த கட்டணத்தில் வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆகஸ்டு 10 ஆம் தேதி முதல்...
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி, ஹெல்மட் அணியாமலோ, மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ பலமடங்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைத் தவிர்த்தல்...
கோவை : காவிரிக் கரையோரங்களில் முதற்கட்டமாக 73 கோடி மரக்கன்றுகள் நட்டு, காவிரிநதியை பாதுகாக்கும் விழிப்புணர்வு பேரணியை கோவையில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் துவக்கி வைத்தார்.காவிரி...
நாட்டில் முதல்முறையாகப் பதவியில் உள்ள நீதிபதி சுக்லா மீது வழக்குப் பதியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார். ஜி சி ஆர் ஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல்...