நகைக் கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவன் வாகன சோதனையில் பிடிபட்டான். அவனுடன் வந்த சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவன் தப்பியோடி தலைமறைவாகியுள்ளான். அவனை தனிப்படை...
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. 4வது நாள் நிகழ்வின் போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா...
ஸ்பைக் என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணைகளை ராணுவ துணைத் தளபதி தனது அவசரக் கொள்முதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த 10 தினங்களுக்கு முன்னரே 210 ஸ்பைக் ஏவுகணைகளையும் அவற்றைச் செலுத்துவதற்கான...
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்...
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில்...
கொல்கத்தாவில் சுமார் 50 கிலோ தங்கத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட துர்கா பந்தல் பக்தர்களின் கண்களைக் கவர்ந்துள்ளது. 3 மாதங்களாக 250 பேர் இரவு பகலாக உழைத்து இந்த தங்கப் பந்தலை...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் காத்ராவையும் (katra), டெல்லியையும் இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் அதிகம்...
சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48...
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து சுமார் 2 மணி நேரம் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். காஷ்மீர் குறித்த...
திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், புதுக்கோட்டையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி...