தமிழகத்தில் 5 ஆயிரத்து 573 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதென, 15 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 1,480 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி...
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்த 28 பேரில், 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு...
பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் தவறானவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 9 பொதுத்துறை வங்கிகள் நிரந்தரமாக மூடப்படுவதாக சமூக ஊடகங்கள்...
நியூயார்க்கில் நடைபெற்ற புளும்பெர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களிடையே பேசிய அவர், வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக கார்பரேட் வரி...
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகாருக்குள்ளாகி திருப்பதியில் கைதான மாணவர் உதித் சூர்யாவின் குடும்பத்தினர், நள்ளிரவில் தேனி சிபிசிஐடி அலுவலகம் அழைத்துவரப்பட்டனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர் வெங்கடேசனின்...
இந்தியா- பாகிஸ்தான் இடையே மூன்றாம் நாட்டின் சமரசத்திற்கு இடமில்லை என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார்....
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் சீனாவின் ஆளில்லா விமானம் மூலம் பஞ்சாப்புக்குள் வெடிபொருட்கள், ஆயுதங்களை கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து எல்லைப் பகுதியில் ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின்...
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ். வராஹா என்ற அதிநவீன ரோந்துக் கப்பலை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். எந்த ஒரு அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று...
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய செயலாளர் எம்.ஆர். முத்தமிழ் செல்வனும், நாங்குநேரியில் நெல்லை...
துபாயில் இருந்து மதுரைக்கு 23 துப்பாக்கிகளைக் கடத்திக் கொண்டு வந்த 3 பேரை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 22ஆம் தேதி...