மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன், அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் சின்ன சின்ன நாடகங்களைப் நடத்தியவருக்கு நல்ல வேலை கிடைத்தும், அதில் மனம்...
கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு – 3 பேருக்கு ஆயுள் தண்டனை. குற்றவாளிகள் தீபக் கஜூரியா, சஞ்சி ராம் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே படுமோசமாக காட்சியளிக்கும் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோடாங்கிபட்டி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு...
ஆங்கிலேயர்களால் இந்தியாவில் புகுத்தப்பட்ட தாவரங்களில் ஒன்றான இந்த யூகலிப்டஸ் எனப்படும் தைல மரத்தின் தாயகம் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவாகும். முதலில் எரிபொருளுக்காக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைகளுக்கும், காகிதம்...
வெப்பச் சலனம் காரணமாக விழுப்புரம், சேலம், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக மழை...
சென்னை விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில்...
ஆயுதம் தாங்கி ஆளில்லாத விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பிப்ரவரி 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்தியாவுக்கு ஆயுதம்...
விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் சென்றவர்களைப் பிடித்த போலீசார் புதிய ஹெல்மட் வாங்கி அணிந்த பின்னரே வாகனங்களை விடுவித்தனர். திருச்சுழி, விருதுநகர், மதுரை மற்றும் பந்தல்குடி சாலைகளில்...
மாலத்தீவு சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் மாலேவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாட்டின் உயரிய விருதான நிஷான் இசுதீன் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம்...
தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்த வானிலை மையம், கேரளாவின் சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்தது. கொச்சி, ஆலப்புழை, திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. குமரி...