தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்...
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, கடந்த 7ஆம் தேதியன்று அணை நிரம்பியது. மொத்த நீர்தேக்கும் உயரமான 120...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் வட மாநிலங்களின் பல இடங்களிலும் உணரப்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் நியூ மிர்பூர் நகரத்துக்கு அருகில்...
முதல்கட்டமாக 150 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதி தருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார். 2023-2024ஆம் ஆண்டுக்குள் 150 தனியார் ரயில்களை அனுமதிப்பதற்கான...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரிசுக் கடிதங்களும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை விஐபி தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக...
வங்கி அதிகாரிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நிதித்துறை செயலாளர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மத்திய...
இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்னையில் தான் நடுவராகச் செயல்படத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்....
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே சென்றது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு...
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற அதிபர் டிரம்ப் இந்தியா ஒருமனதாக தேர்ந்தெடுத்த தலைவர் பிரதமர் மோடிதான் என்று பாராட்டு தெரிவித்தார். ஹவுடி மோடி நிகழ்ச்சியில்...
பிரான்ஸ் தலைநகரான பாரீசுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சாம்ப்ஸ் எலிசீஸ் அவென்யூ போன்ற பிரசித்தி பெற்ற பகுதிகளுக்கு வந்த போது சாலைகளில் கார்கள் இல்லாத காட்சியைக்...