5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த காலகட்டத்தில் அவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை...
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதிவரை நடைபெறும் எனும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020-வது கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு...
பிரதமர் மோடி இன்று தமது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் தலைமையில் சமூக நலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. 69 வது பிறந்தநாளை தமது...
நிலவைச் சுற்றி வரும் அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின் LRO ஆர்பிட்டர் நிலவில் செயலிழந்து சாய்ந்த விக்ரமின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிவைக்க உள்ளது. இதன் மூலம் சந்திரயான்...
சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகள் மீது ஏமன் ஹவுதி படையினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதன் விளைவாக பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் முதல்...
தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை வானிலை...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளில் கடந்த மாதம்...
சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால், காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரேநாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. சவுதி அரேபிய அரசின் தேசிய...
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, 22ம் தேதி ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் எதிர்பாராத விருந்தினராக அதிபர் டிரம்ப் பங்கேற்க இருப்பதை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக...