புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று ஒருநாள் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள...
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இ சிகரெட்டுக்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர்...
ஹிந்தி மொழி தொடர்பான தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், அப்போது...
அடுத்த கல்வியாண்டு முதல் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைப்பு 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என அரசாணை வெளியீடு
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களை ஓரிருநாட்களில் அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்திற்கு சரிந்துவிட்டது. இதனை...
பெங்களூரின் பிரசித்தி பெற்ற விவிபுரம் food street என்றழைக்கப்படும் உணவு வீதியில் குப்பைகள் குவிந்து மாநகராட்சிக்கு தினமும் சுத்தம் செய்வதில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன. பல வகை ருசியான...
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்திய அரசு நிர்வாகம் செய்யும் காலம் வரும் என்றும்...
சர்ச்சைக்குரிய ராமர் ஜென்ம பூமி -பாபர் மசூதி அமைந்துள்ள 2 புள்ளி 77 ஏக்கர் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை...
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட ரஸ்தம் 2 ஆளில்லா விமானம் கர்நாடக மாநிலத்தில் பாக்குத் தோப்பு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. ரஸ்தம் வகை ஆளில்லா விமாங்கள்,...
தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக...