தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம் வரை நீடிக்க மத்திய அரசு அனுமதி தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி...
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
உலக துப்பாக்கிச்சுடுதல் தொடரின் இறுதியில் 5 தங்க பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. 72 நாடுகளை சேர்ந்த...
இரு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஸ்வெஸ்டா நகரில் உள்ள கப்பல் கட்டுமான வளாகத்தை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் உடன் பார்வையிட்டார். இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு...
ஒரு சவரன் தங்கத்தின் விலை முதல் முறையாக 30 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் நேற்று வர்த்தக நேர முடிவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய்...
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைவதால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 70வது...
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் நிலவு சுற்றுப் பாதை இன்று அதிகாலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டது. இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய சந்திரயான் 2 கடந்த மாதம்...
வங்கிக்கு செல்லாமலும் பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம். அட்டை இல்லாமலும் ஆதார் எண்ணைக் கொண்டு பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய திட்டம் அஞ்சல்துறை சார்பில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு...
நிலக்கோட்டை, சித்தர்கள்நத்தம் பகுதி வைகை தடுப்பணையில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு நிலக்கோட்டை கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நிலக்கோட்டை ராமராஜபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர்,...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நியுயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் 2,780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரிட்டன் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து...