டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன என்றார். மேலும், வங்கிக் கடனை கட்டி முடித்த 15...
இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சார உட்கட்டமைப்பு, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி நிறுவனங்களை பார்வையிட்டார். நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை 2050-க்குள் ஒழிக்க இங்கிலாந்து நிறுவனங்கள் இலக்கு...
வரும் திங்களன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் விநாயகர் சிலைகள் வைப்பது குறித்து, போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனிடையே தற்போது...
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாகும். இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர்...
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றத்தில் வக்பு வாரியம் உரிமை கோரியுள்ளது. இதில் ஒரு பங்கை இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்றும்...
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ஸ்ரீநகருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிரவாதிகளையும் பாகிஸ்தான்...
நிலாவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலம் வட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் நேற்று பகல் வெயில் காய்ந்த நிலையில் மாலையில்...
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இல்லாமல், தங்களது புனித பயணத்தை...
க்யூப் சினிமா அறிமுகப்படுத்தும் எபிக் திரையரங்கு திரையோடு ரசிகர்களை ஒன்றச் செய்யும் புதிய அனுபவம்”வாழ்வில் மறக்கமுடியாத அனுபவத்தை பெற தயாராகுங்கள் ரசிகர்களே” சூலூர்பேட்டை, ஆகஸ்ட் 29, 2019: இந்தியாவிலேயே முதன்முறையாக...