மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக மாண்ட்சூர் மற்றும் நீமுச் மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கடந்த...
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்....
அடுத்த மாதம் நவராத்திரி, தசரா பண்டிகை அதனைத் தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் திரளும் இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக...
சவூதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகள் மீது வான் தாக்குதல் தொடுக்கப்பட்டதையடுத்து பெட்ரோலியப் பொருட்கள் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு அவசியமானால் அவசர காலத்திற்காக கையிருப்பில் உள்ள...
அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22ம் தேதி ஹுஸ்டனில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டிரம்ப் முடிவு...
தெலுங்கானா மாநிலத்திற்காக 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான புதிய திருப்பதி உருவாகி வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதும் தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு கிடைத்ததால் அமராவதியை புதிய தலைநகராக...
மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய நிர்வாகிகளை பாஜக தலைமை நியமனம் செய்துவருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்துவந்த நித்யானந்த் ராய்க்கு பதிலாக, மக்களவை...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற...
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “ஆப்கானிஸ்தான் / பாக்கிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில்...
தமிழகம் முழுவதும் பேனர்கள், கொடிகள், கட்-அவுட்டுகள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள்...