உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்க உள்ளனர். உச்சநீதிமன்ற பதவிகளுக்கு இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக...
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் பஞ்சாப் மாநிலத்துக்கு ஆயுதங்கள் கொண்டுவந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப்பை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்...
சன் டிவி.யில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை மெட்டி ஒலி புகழ் திருமுருகன்தான் இயக்கி, நடித்து, தயாரித்து...
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட உச்சநீதிமன்றத்தின் நான்கு புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்க உள்ளனர். இதனால் உச்சநீதிமன்றம் தனது முழு அளவு பலம் பெற உள்ளது. இமாச்சலப் பிரதேச...
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக tellurian நிறுவனத்துடன் இந்தியா 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை...
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ல் மக்களின் பேராதரவுடன்...
ஐ.நா. பொது சபையின் 74ஆவது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். வழியில் அவர் சென்ற விமானம், ஜெர்மனியின் பிராங்போர்ட் விமான...
ஸ்பெயின் நாட்டில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஜோர்க்கா மற்றும் மெனோர்க்கா என்ற தீவுகளில் கட்டப்பட்டிருந்த பழங்கால கட்டடங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு...
மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செண்டமங்கலம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் படையாத்தில் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு...
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்ற 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவா மாநிலம் பனாஜியில் நேற்று நடைபெற்றது....