நாட்டின் பாதுகாப்பு உறுதியாக இல்லையானால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் காவல்துறையின் ஆராய்ச்சிப் பிரிவு 49வது ஆண்டு தொடக்க விழா...
உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டாம் என்று பிரதமர் மோடி தமது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது....
லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நீண்ட கால கோரிக்கையை ஏற்று இன்று இவ்விரு பொருட்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட நிலப் பகுதிக்கான தனிச்சிறப்புடன் தயாரிக்கப்படும்...
3 நாடுகள் சுற்றுப் பயணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் அதிபர்கள் அழைப்பின் பேரில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்காள்வதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா,...
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜம்மு...
சென்னையில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான நிறுவனம் 5 ஆண்டுகளாக பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வரியை செலுத்தவில்லை என்பதால் விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காததால்...
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பெரியளவில் தாக்குதல் நடத்த லக்ஷர்-இ-தொய்பா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானை மையமாக கொண்ட லக்ஷர்-இ-தொய்பா அமைப்பு இந்தியாவில் தாக்குதல்...
சமூக ஆர்வலர் மாரிதாஸ் தி.மு.க பற்றி வெளியிட்ட வீடியோக்கள் தி.மு.க கட்சி தலைமையை ஆட்டம் காண செய்துள்ளது. தி.மு.க வின் உண்மை முகம் என மாரிதாஸ் கூறிய வீடியோ ஒன்று...
சுங்கத்துறையில் ஊழல் புகாருக்கு ஆளான 22 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பாளர் அந்தஸ்துடைய சில அதிகாரிகள் மீது முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்கள் வந்ததைத்...