சென்னை சூளைமேட்டில் இயங்கிவரும் விடுதி ஒன்றில் தங்கி, சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. அதன் பேரில், காவல் உதவி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையிலான 4...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் உற்சவ மூர்த்தியாக விளங்கிவந்த நடராஜர் சிலையை சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு...
ஜெனிவாவில் மனித உரிமை ஆணைய தொடக்க கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், அங்கு மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும்...
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் 370 வது பிரிவை நீக்குவதை ஆதரிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மோடி அரசாங்கத்தை குறிவைத்து...
கோவையைச் சேர்ந்த கமலாத்தாள் பாட்டியின் 1 ரூபாய் இட்லி கடையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். கோவை வடிவேலம்பாளையம் என்னும் கிராமத்தைச்...
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் சவரனுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த ஒரு மாத காலமாக...
ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் திடீர் என்று கடல் நீரில் நிறமாற்றம் ஏற்பட்டு ஏராளமான அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதால் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்....
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2017ஆம் ஆண்டில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக...
ராஞ்சி: மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் 38 ஆயிரம் தமிழக விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் இத்திட்டத்தின் தொடக்க விழா ஜார்க்கண்ட் மாநிலம்...
எதிரி நாட்டு பீரங்கியை தாக்கி அழிக்கும் திறன் படைத்த ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்திருக்கும் இந்த ஏவுகணை ஆந்திர மாநிலம்...