சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, எல்லையில் பயங்கரவாதிகளால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மதன்...
சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற் சாலையில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. தேஜஸ் ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி....
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் பிரச்னையில் திமுக தான் துரோகம் செய்தது. காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க நாங்கள் தயாராக உளளோம். மேகதாதுவில் அணை...
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் ரூ. 5600 கோடி செலவில் அணை...
சமீபத்தில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி பல கேள்விகள் எழுப்பப்பட்டது. எனவே, உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால்...
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் அந்தமானுக்கு...
நியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ...
பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர்… வைகோ அறிவாலயத்திற்கு வருவாரா என்று தெரியவில்லை, அப்படியிருக்க மோடி குறித்து அவர் விமர்சிக்கிறார்.வைகோ ஒரு...
தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக கூறும் நிலையில், 12 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட...
இந்திய எல்லையின் பெரும்பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது. இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள நாடு. இதனால், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. உலக...