இலங்கையில் இருந்து, கடல் வழியாக, தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும், போலீசார் மற்றும் உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆந்திர...
பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும், தொழிற்துறை உற்பத்தி மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் தெளிவாகவே...
நகரத்தில் வீடு கட்டுவோர் எளிதில் அனுமதி பெறும் வகையில் வருகிற டிசம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறை நடைமுறைக்கு வர உள்ளதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்...
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி...
ரஷ்யா டுடே ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 1980 ஆம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காலத்தில், அமெரிக்காவின் நிதியுதவியுடன், முஜாகிதீன் எனப்படும் தலிபான்களுக்கு,...
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி 25ம் தேதி புளூம்பர்க் உலகளாவிய வர்த்தக மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார். மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு பொருளாதார வல்லுனர்கள், தலைவர்களுடன் அவர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க...
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் வரும் அக்டோபர் மாதம் சந்தித்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....
பத்தாம் வகுப்பு மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கு தலா ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை...
உலக பிரசித்திப்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வதால், இக்கோவிலில் பக்தர்களின்...
நாடு முழுவதும் 336 இடங்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சோதனைகளில் 3500 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. போலி இன்வாய்ஸ்கள் மூலம் ஏற்றுமதி செய்தது குறித்த புகார்கள் எழுந்ததை...