பஞ்சாப் மாநிலத்திற்கு பாகிஸ்தானால் அனுப்பிவைக்கப்பட்ட மேலும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது. எல்லையில் ஊடுருவிய கைதான தீவிரவாதியிடம் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து அவன் அளித்த தகவலின்படி பஞ்சாப்...
இந்திய கடற்படை எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், அண்டை...
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் அதிகாலையிலேயே ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில்...
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி...
திருப்பதி குடைகள் நாளை சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாளை காலை சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு பிற்பகல் 4 மணியளவில் யானை கவுனி...
அரசியலை விட்டு ரஜினியும் கமலும் விலகியிருக்க வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிறப்பான வரவேற்பை பெறும்...
வங்கிகளுக்கு பணப்புழக்கம் ஒரு பிரச்சனையல்ல என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பண்டிகை காலங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கூறியுள்ளார். டெல்லியில் தனியார் வங்கிகள் மற்றும்...
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி ராணுவ வீரர்களிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீநகரில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய...
மும்பை பாரதிய ஜனதா தமிழ் பிரிவு மும்பை தலைவராக ராஜா உடையார் உள்ளார். மும்பை பாஜக தலைவர் மங்கல் பிரபாத் லோதா, மும்பை பாஜக பொதுச் செயலாளர் சாலேகா...
சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து பேருந்துகள் இயக்கத்தை துவக்கி வைத்தார். முதலமைச்சர் துவக்கி வைத்த 370 பேருந்துகளில், தமிழ்நாடு அரசு...