தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் இயந்திரம் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை, கடை ஊழியர்களை தாக்கி...
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார். மேகதாது அணை கட்ட முதற்கட்ட ஆய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி...
கேரளாவைச் சேர்ந்த, ரஹானா பாத்திமா, 29, அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்து, அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்றார். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, அவரால், கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில், ரஹானா...
சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். 4 வாரங்களுக்குள் சரணடையவும் உத்தரவிட்டுள்ளது. 1984-ல் சீக்கியருக்கு எதிரான நடந்த கலவரம் தொடர்பான வழக்கில்...
திமுக தலைவர் மு க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக சந்தித்து பேசினார்கள்....
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சட்டு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்திய...
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடம் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடகிழக்கு...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதிய உணவிற்காக அறையை விட்டு வெளியேறும் போது அவர் மீது மிளகாய் பொடி வீசப்பட்டுள்ளது. முதல்வர் மீது மிளகாய் பொடி வீசிய நபர் அனில்...
குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை நவம்பர் 22ம் தேதியன்று அடிக்கால் நாட்டவுள்ளார். மொத்தம் 65 இடங்களில் 129 மாவட்டங்களில் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர்.நகரங்களில்...
மத்திய அரசிடம் நிதி கோரும் போது அதிகாரத்தோடும் தைரியத்தோடும் கேட்டால் தான் நிதி கிடைக்கும், நெளிவு சுழிவு காட்டினால் மத்திய அரசு பணியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்....