நேற்று மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் அதாவது தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. அடுத்து வரும் 24...
கடலூர் மாவட்டத்தில் அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங்...
புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் ரத்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் புயல் எச்சரிக்கை உள்ளதால் மீனவர்கள் இன்று மற்றும் நாளை மீன் பிடிக்க செல்ல வேண்டாம்...
கோவையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் உயிரிந்தந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்ராஜன். இவரது மனைவி பேபி(22). இவர், கடந்த 17 ம் தேதி...
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கான தூண்டில் எனும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த கைப்பேசி செயலியை...
கஜா புயல் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள். கடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213 அண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு)...
கோடிக்கணக்கான மக்களுக்கு இதுநாள் வரை வற்றாமலும் அள்ள அள்ள குறையாமலும் நீரை வழங்கி கொண்டிருக்கும் காவிரி தாய்க்கு சிலை அமைக்க போகிறார்கள்.350 அடியில் மாண்டியாவில் அமையவுள்ளது. காவிரியின் ஆரம்பம் கர்நாடகா...
வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் கஜா புயல் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ, நாகைக்கு வடகிழக்கே 300கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு 11...