மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மோடி 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார் அதிநவீன தேஜஸ் ரெயிலையும் தொடங்கி வைக்கிறார். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டும் பிரதமர்...
‘பணத்துக்காக சிசேரியன் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டு தனியார் மருத்துவமனைகள் மீது ஏற்கெனவே இருந்து வருகிறது. ‘தேவையைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. ஒரு சில மருத்துவமனைகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்’...
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளன. பொங்கல்...
மும்பை: ரிசர்வ் வங்கி, புத்தாண்டு பரிசாக, 25 கோடி ரூபாய் வரையிலான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடனை மறுசீரமைக்க, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அமலாக்கம் போன்றவற்றால்,...
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல நாட்களாக மக்கள்...
நேற்று கேரளாவில் ”பெண்கள் சுவர்” போராட்டம் நடத்தியதற்கு மறுநாளான இன்று 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் இன்று அதிகாலை...
அந்தமான்-நிக்கோபாரில் உள்ள 3 தீவுகளின் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அறிவிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். போர்ட்பிளேரில் மூவர்ண தேசியக் கொடியை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஏற்றியதன் 75-ஆவது...
2018 இந்தியாவிற்கு சிறப்பான ஆண்டாக அமைந்ததாக பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் கூறினார்.  உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் துவங்கப்பட்டது, இரும்பு மனிதர்...
பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ? தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா...
காக்கி நாடா அருகே வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நகர தொடங்கி இருக்கிறது. இந்த ‘பெய்ட்டி’ புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்...