மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில்...
இருநாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி, நேற்று பூடான் சென்றார். பூடான் மன்னர் ஜிக்மே கெய்சர் நாம்கியால் வாங்சக் (jigme khesar namgyel wangchuck) மற்றும் அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை...
அமைதி திரும்ப வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி பேரணி நடத்தியதால் ஹாங்காங் குலுங்கியது. ஹாங்காங்கில் குற்றவழக்கில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு...
ஒருவேளை, பாகிஸ்தானோடு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினால், அது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்ததாகத் தான் இருக்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில்...
பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், வரும் 19 ஆம் தேதி முதல் விலை உயர்வு...
அனைத்து கடன்களையும் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காபிடே நிறுவனம் தெரிவித்துள்ளது. காபிடே அதிபர் வி.ஜே.சித்தார்த்தா கடந்த ஜூலை 31ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் தற்கொலை செய்வதாக கடிதம்...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிமூலவரான அத்திவரதர் சிலை, அந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில், தனி நீரடி மண்டபத்தில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின்...
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று...
புதுதில்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி (66), உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மூத்த தலைவரும்,...
புதுடெல்லி: வரும் 2027ம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று ஐநா வெளியிட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட...