இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர் அகமது கான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய...
பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். ஜி...
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 மணி நேரம் கெடு விதித்திருந்தது சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் 3 அதிகாரிகள் சிதம்பரம்...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் சாரல் மழை...
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சீரோ மலபார் சபையில் பணியாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக்...
ஜம்மு: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 4 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்...
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள படக்குழுவினர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இமாச்சலப்...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி வீர்பூமியில்...
சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தில் முக்கிய நிகழ்வாக, நிலவின் வட்டப்பாதைக்குள் விண்கலத்தை செலுத்தும் நடவடிக்கையில் இஸ்ரோ இன்று ஈடுபட உள்ளது. நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து...
வடமாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்....