டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்தது. 34 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை எந்த வித உயிர்ச்சேதமும் இல்லை. எமர்ஜென்சி வார்டு...
விஷ்ணு காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவத்தின் நிறைவு நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று நள்ளிரவுடன் அத்திவரதர் பெருமான் தரிசனம்...
கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் அதன் கரையோரம் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு...
கர்நாடக அணைகளில் இருந்து மொத்தமாக நொடிக்கு 26 ஆயிரத்து 875 கன அடி வீதம் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவை வந்தடையும் நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாகவும், மேட்டூர்...
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி பூடான் சென்றடைந்தார். பரோ (Paro) நகரில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் (Lotay Tshering) வரவேற்றார். பிரதமர் மோடிக்கு பூங்கொத்து...
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம்...
சேலம்: கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாகவும் நீர் இருப்பு 81.99 டி.எம்.சி.யாகவும்...
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப்...
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா அவையில் இன்று இரவு விவாதம் நடைபெறும் நிலையில், இவ்விவகாரத்தில்...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி “சதைவ் அடல்”...