சந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படம் சந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ 2650 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து நிலவை படம் பிடித்துள்ளது சந்திரயான் 2
பிரதமர் மோடி நேற்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லி விமான நிலையத்தில் அவரை...
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் சரிந்தது. உலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றால் பங்குச்...
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும்...
ஐ.என்.எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த...
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகைக்காக ஆயிரத்து 93 கோடி ரூபாயை தமிழக அரசு அனுமதித்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்கள்...
போக்குவரத்து விதிகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டி வரும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர்.ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அவரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்...
சென்னை: சிதம்பரம் கைது செய்யப்படுவதை விடவும் தலைமறைவாக இருப்பது மோசமானது. இது, அவர் ஒரு குற்றவாளி மட்டுமல்ல ஒரு கோழை என துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்....
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு தற்போது சிக்கல் ஏற்படுத்தி இருக்கும் ஐஎன்எஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கப்பிரிவின் பிடி இறுகியுள்ளதால், முன்ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார். ஆனால்,...