தமிழ்
ஊர் ஊராக வருகிறது உயர சிலைகள்.. அடுத்து காவிரி தாய்க்கு..
கோடிக்கணக்கான மக்களுக்கு இதுநாள் வரை வற்றாமலும் அள்ள அள்ள குறையாமலும் நீரை வழங்கி கொண்டிருக்கும் காவிரி தாய்க்கு சிலை அமைக்க போகிறார்கள்.350 அடியில் மாண்டியாவில் அமையவுள்ளது. காவிரியின் ஆரம்பம் கர்நாடகா...