சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் துறை...
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் பிரச்னையில் திமுக தான் துரோகம் செய்தது. காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க நாங்கள் தயாராக உளளோம். மேகதாதுவில் அணை...
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் ரூ. 5600 கோடி செலவில் அணை...
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் அந்தமானுக்கு...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கான தூண்டில் எனும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த கைப்பேசி செயலியை...
கஜா புயல் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள். கடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213 அண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு)...