குமரி : பலத்த காற்று வீசி வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குமரி : பலத்த காற்று வீசி வருவதால் கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.