ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த், அமித்ஷா என்றால் யார் என்று மக்களுக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று புகழ்ந்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதியுள்ள “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் வெங்கய்யா நாயுடு தப்பித்தவறி அரசியலுக்கு வந்து விட்டதாகக் கூறினார். முழு ஆன்மிகவாதியான வெங்கய்யா நாயுடு எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டிய ரஜினிகாந்த், நாடாளுமன்றத்தில் அமித் ஷா ஆற்றிய உரை அற்புதமாக இருந்தது என்று புகழ்ந்தார். அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள் என்று தெரிவித்த ரஜினிகாந்த், ஆனால் யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது அவர்களுக்கு தான் தெரியும் என்று குறிப்பிட்டார்.
Pingback: 카지노사이트
Pingback: https://www.pinterest.com/ketquaxosotv/
Pingback: marijuana for sale
Pingback: steroid pills for sale
Pingback: danh lo de
Pingback: Bitcoin Evolution Review
Pingback: 메이저놀이터
Pingback: maść z konopi
Pingback: rolex mariner replica
Pingback: Digital Transformation Services
Pingback: 토토사이트
Pingback: regulation cornhole rules
Pingback: sexism statistics
Pingback: auto glass shop Klamath Falls OR
Pingback: dimond painting
Pingback: 메이저놀이터
Pingback: diy diamond art
Pingback: cc shop online
Pingback: how to join illuminati in germany youtube
Pingback: maxbet
Pingback: คลิปหลุด
Pingback: sbobet
Pingback: sbo
Pingback: buy sako guns
Pingback: Dividend
Pingback: facebook videos download
Pingback: quaker chewy
Pingback: Buy Changa DMT online Perth
Pingback: buy magic mushrooms toronto
Pingback: click here to read
Pingback: รับทำเว็บไซต์ WordPress
Pingback: รับทำ SEO สายขาว