வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் அந்தமானுக்கு...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கான தூண்டில் எனும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த கைப்பேசி செயலியை...
கஜா புயல் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள். கடலூர் – உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு – 9443435879-7402606213 அண்ணாகிராமம் – கலெக்டர் பி.ஏ., (சத்துணவு)...
வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் கஜா புயல் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ, நாகைக்கு வடகிழக்கே 300கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு 11...