தமிழ்
டெல்டா பாசனத்திற்காக பாய்ந்தோடத் தயாராகிறது காவிரி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகாலையில் 100 அடியைக் கடந்தது. டெல்டா பாசனத்திற்காக, அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும்...