தமிழ்
பா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தால், தமிழகம் உலகின் சிறந்த மாநிலமாக மாறியிருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் பிரச்னையில் திமுக தான் துரோகம் செய்தது. காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க நாங்கள் தயாராக உளளோம். மேகதாதுவில் அணை...