தமிழ்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒரு குற்றவாளி மட்டுமல்ல ஒரு கோழை: துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி
சென்னை: சிதம்பரம் கைது செய்யப்படுவதை விடவும் தலைமறைவாக இருப்பது மோசமானது. இது, அவர் ஒரு குற்றவாளி மட்டுமல்ல ஒரு கோழை என துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்....