புயல் எச்சரிக்கை காரணமாக பாம்பன் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் ரத்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் புயல் எச்சரிக்கை உள்ளதால் மீனவர்கள் இன்று மற்றும் நாளை மீன் பிடிக்க செல்ல வேண்டாம்...
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கான தூண்டில் எனும் செயலியை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த கைப்பேசி செயலியை...