கொல்கத்தாவில் சுமார் 50 கிலோ தங்கத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட துர்கா பந்தல் பக்தர்களின் கண்களைக் கவர்ந்துள்ளது. 3 மாதங்களாக 250 பேர் இரவு பகலாக உழைத்து இந்த தங்கப் பந்தலை அமைத்துள்ளனர்.
இஸ்கான் கோவிலின் மாதிரியுடன் மாயாபூரி ஷீஷ் மகால் எனப்படும் கண்ணாடி மாளிகையைப் போல் இந்த பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்கப்பந்தலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
