புதுடெல்லி: உலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது என்றும், 2014ல் இந்தியாவின் எரிசக்தி தேவை இருமடங்காகும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் எரிசக்தி தேவை எரிசக்தி நிறுவனங்களை கவரும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
