சென்னை: அரியானாவைச் சேர்ந்த கூலிப்படையினர் 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியானாவில் நடந்த பல கொலை வழக்குகளில் 6 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சுபாஷ், மதன் சர்மா, அனில், சந்தீப், ராகுல் சுமித் ஆகியோர் பிடிபட்டனர்.
