இந்திய விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாதிகள் சுமார் 300 பேர் பலி என தகவல்
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் – 300 தீவிரவாதிகள் பலி என தகவல்
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பல்லோட், சாகோட்டி, முசாபராபாத் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன
3 இடங்களில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு – தீவிரவாதிகள் 300 பேர் பலி என தகவல்
இந்திய துணை ராணுவப்படையினர் 40 பேர் வீர மரணத்திற்கு விமானப்படை பதிலடி – 300 தீவிரவாதிகள் உயிரிழப்பு என தகவல்.
இந்தியாவின் மிராஜ் வகை போர் விமானங்கள் அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில் இருந்தும் இந்திய விமானப்படை விமானங்கள் அந்நாட்டிற்குள் நுழைந்துள்ளன
பாகிஸ்தான் உயர் கண்காணிப்பு, ரேடார் மேற்பார்வையை மீறி இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடி
