தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் – வேதாந்தா குற்றச்சாட்டு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியிலும் சீன நிறுவனம் உள்ளது – வேதாந்தா
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவன வழக்கறிஞர் பரபரப்பு புகார்
தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு சீன நிறுவனம் நிதி உதவி செய்ததாகவும் வேதாந்தா புகார்
