தமிழ்
தஞ்சை பெரிய கோவிலில் தியான நிகழ்ச்சிக்கு தடை – மதுரை உயர்நீதிமன்றம்
தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் நடக்கவிருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் ராஜராஜ சோழனால்...