தமிழ்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 15-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தும் ஆறாத ரணத்துடன் வாழ்கின்றனர் அக்குழந்தைகளின் பெற்றோர்கள்.. 2004...