ஜம்மு : பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. கிருஷ்ணாகாதி பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டு்ள்ளது. அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமாக சேவையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு பிறபிக்கும் வரை விமானங்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
