சென்னை: சமூக செயல்பாட்டாளர் முகிலன் காணமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரனை தொடங்கியுள்ளது. முகிலனிடம் கடைசியாக பேசிய மக்கள் கண்காணிப்பு இயக்குனரகத்தை சேர்ந்த ஆசிர்வாதத்திடம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை: சமூக செயல்பாட்டாளர் முகிலன் காணமல் போன வழக்கில் சிபிசிஐடி விசாரனை தொடங்கியுள்ளது. முகிலனிடம் கடைசியாக பேசிய மக்கள் கண்காணிப்பு இயக்குனரகத்தை சேர்ந்த ஆசிர்வாதத்திடம் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.