சென்னை : சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.19.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கலோச்சனா ரீகன், தஹீரா பானு ஆகியோரிடம் 581 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை : சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.19.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கலோச்சனா ரீகன், தஹீரா பானு ஆகியோரிடம் 581 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.